60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,142 பேர் தனிமைப்படுத்தலில்

Published By: Vishnu

15 Sep, 2020 | 11:01 AM
image

முத்தரப்புப் படையினரால் பராமரிக்கப்படும் 60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,142 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தமாக 41,113 நபர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துள்ளனர்.

இதற்கிடையில் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை நிறைவுசெய்த மேலும் 11 பேர் இன்றைய தினம் அவர்களது சொந்த இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அதன்படி ஒன்பது பேர் நேற்று பூசா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தும், இருவர் ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21