முத்தரப்புப் படையினரால் பராமரிக்கப்படும் 60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,142 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தமாக 41,113 நபர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துள்ளனர்.
இதற்கிடையில் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை நிறைவுசெய்த மேலும் 11 பேர் இன்றைய தினம் அவர்களது சொந்த இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
அதன்படி ஒன்பது பேர் நேற்று பூசா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தும், இருவர் ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM