பதுளையில் 100 ஹெரோயின் பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

14 Sep, 2020 | 04:41 PM
image

100  பக்கெட் ஹெரோயினுடன் 30 வயதுடைய நபரொருவர் (14.09.2020) அன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹாலி எல பொலிஸார் தெரிவித்தனர்.

100 பக்கெட் ஹெரோயினையும் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து - கொழும்பிலிருந்து பதுளைக்கு, பொதுபோக்குவரத்தில் எடுத்துக்கொண்டு வருகையிலேயே பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பதுளை நகருக்கு அருகாமையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை, கடுபெல்லகம பகுதியைச் சேர்ந்த இவர், 8 வீடுகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், தலைமறைவாகி தற்போது கொழும்பு நவகமுவ பகுதியில் இருந்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டியவில் இருந்து இவரே பதுளைக்கு ஹெரோயின் கடத்துகிறார். இது தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38