நிலந்த ஜெயவர்தனவின் தொலைபேசியை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு!

Published By: Vishnu

14 Sep, 2020 | 03:43 PM
image

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தனவின் கையடக்கத் தொலைபேசியை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

நிலந்தா ஜெயவர்தனவுக்கும், தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் சிசிரா மெண்டிஸுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பதிவு குறித்த தகவல்களை அடிப்படையாக கொண்டே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04