இரண்டாவது முடக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவி விலகினார் இஸ்ரேலிய அமைச்சர்

Published By: Vishnu

13 Sep, 2020 | 09:25 PM
image

இரண்டாவது தேசிய முடக்கலை விதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலிய அமைச்சரவை அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

இரண்டாவது முடக்கலை விதிக்கும் தடையானது இந்த மாத இறுதியில் யூத மக்கள் கொண்டாடவுள்ள விழாக்களுக்கு தடையாக அமையும் என்றும் பதவி விலகிய அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் இரண்டாவது முடக்கல் நிலையானது வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்குவரவுள்ளது. இது செப்டம்பர் 27 அன்று யூத நாட்காட்டியின் புனிதமான நாளான யோம் கிப்பூர் விழாவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது

இதேவளை லிட்ஸ்மேன் தனது கட்சியை ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47