இரண்டாவது தேசிய முடக்கலை விதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலிய அமைச்சரவை அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
இரண்டாவது முடக்கலை விதிக்கும் தடையானது இந்த மாத இறுதியில் யூத மக்கள் கொண்டாடவுள்ள விழாக்களுக்கு தடையாக அமையும் என்றும் பதவி விலகிய அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் இரண்டாவது முடக்கல் நிலையானது வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்குவரவுள்ளது. இது செப்டம்பர் 27 அன்று யூத நாட்காட்டியின் புனிதமான நாளான யோம் கிப்பூர் விழாவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது
இதேவளை லிட்ஸ்மேன் தனது கட்சியை ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM