கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

Published By: Digital Desk 4

13 Sep, 2020 | 06:12 PM
image

(எம்.மனோசித்ரா)

கண்டி மாவட்டத்தில் குண்டசாலை, பன்வில, வத்தேகம உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் 4 மத்திய நிலையங்களிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஏற்பட்ட நில அதிர்வுகளும் குறித்த பகுதிகளில் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இது குறித்து ஆராய்வதற்கு நாளைய தினம் பேராதனை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகங்களின் விசேட நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்கவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58