(எம்.மனோசித்ரா)
கண்டி மாவட்டத்தில் குண்டசாலை, பன்வில, வத்தேகம உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் 4 மத்திய நிலையங்களிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஏற்பட்ட நில அதிர்வுகளும் குறித்த பகுதிகளில் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இது குறித்து ஆராய்வதற்கு நாளைய தினம் பேராதனை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகங்களின் விசேட நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்கவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM