லங்கா பிரீமியர் லீக்கின் (எல்.பி.எல்) வீரர் ஏலம் 2020 ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிறிஸ் கெய்ல், டரன் சமி, டரன் பிராவோ, ஷாஹித் அப்ரிடி, ஷஹிப் அல்ஹசன், ரவி பொபாரா, கொலின் முன்ரோ, முனாப் படேல், பிளண்டர் உள்ளிட்ட 150 முன்னணி வீரர்கள் இந்த ஏலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு அணி உரிமையாளர்களும் ஆறு சர்வதேச வீரர்களை வாங்க முடியும்.
மொத்தம் 30 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 65 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஐந்து அணிகளை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரானது நவம்பர் 14 முதல் 2020 டிசம்பர் 06 வரை நாட்டின் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இடம்பெறும்.
அதன்படி பல்லேகல, தம்புளை மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் போட்டி நடைபெறும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM