(ஆர்.யசி)
உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் அடுத்தவாரம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையிலான சுகாதார மற்றும் வைத்திய குழுவினர் ஐக்கிய நாடுகள் சுகாதார அமைப்பிற்கு செல்கின்றனர். அத்துடன் அடுத்த வாரம் இறுதில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இலங்கை வருகின்றார்.
வருடாந்தம் நடைபெற்றும் உலக சுகாதார மாநாட்டை முன்னிட்டு இம்முறை இலங்கையும் சர்வதேச சுகாதாரான மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளது. உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இலங்கையும் கலந்துகொள்கின்றது. இம்மாதம் 18 ஆம், 19ஆம் திகதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. ஆகவே இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் விசேட வைத்தியர் மற்றும் சுகாதார குழுவினர் ஐக்கிய நாடுகள் சபைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.
அதேபோல் அடுத்தவாரம் இறுதியில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இலங்கையின் சுகாதார சேவைகள், இன்று சுகாதார துறையில் சர்வதேச ரீதியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு இவர்கள் இலங்கைக்கு வருகை தருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM