தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 95 பேர் விடுவிப்பு

Published By: R. Kalaichelvan

12 Sep, 2020 | 09:19 AM
image

கொரோனா தொற்று சந்தேகத்தில் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து  தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 95 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் நிலையங்களான கல்பிட்டி , தியத்தலாவ , ஹெக்கிட்ட , பெல்வெஹெர மற்றும் இராஜகிரிய போன்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து அவர்கள் வீடு திரும்பவுள்ளனர்.

அதேவேளை நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தமது தனிமைப்படுத்தல் நடைமுறையை முழுமையாக பூர்த்தி செய்த 40,401 நபர்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 57 தனிமைப்படுத்தும் நிலையங்களில் மேலும் 6,021 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் முப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவலை கண்டறிவதற்கு 1,890 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பெப்பரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோய் தொற்றை கண்டறிவதற்கு சுமார்  249,328 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53