முன்னாள் மின்வலு சக்தி அமைச்சர்  1,803 மில்லியன் மோசடி?

Published By: Ponmalar

14 Jul, 2016 | 05:51 PM
image

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் மின்வலு சக்தி அமைச்சர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  ஊழலுக்கு எதிரான குரல்  அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015 ஆம் அண்டு நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவின் போது முன்னாள் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க 1,803 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பான  முறைப்பாட்டினை இன்று ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில்  முன்வைத்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊழலுக்கு எதிரான அமைப்பு மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்  மேலும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08