சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை 

Published By: Digital Desk 4

11 Sep, 2020 | 12:13 PM
image

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 16 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் உள்ள உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவில் குறித்த பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உப்புவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆருத்ரா தலைமையில் தேவராசு தவராஜ சேகரம், எஸ்.சரவணபவன், ஏ.எஸ்.லெஸ்லி,ஆகிய சுகாதார பரிசோதககர்களுடன் இந்த பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46