இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஹெரொயின் கடத்த முயன்ற மூன்று இலங்கையர் உட்பட நால்வரை தமிழகத்தின் ராமநாதபுரம் புகையிரத நிலையத்தில் வைத்து பொலிஸார் இன்று (14) கைதுசெய்துள்ளனர்.
இராமநாதபுரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இரமநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (29) இலங்கையை சேர்ந்த யோகேஸ்வரன் (50) மொஹமட் கன்சூர் (45) மற்றும் மொஹமட் நிரோஸ் (55) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்த பை ஒன்றிலிருந்து 2 கிலோகிராம் ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM