மஸ்கெலியாவில் தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பு 

Published By: Digital Desk 4

10 Sep, 2020 | 01:24 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் உள்ள சுமார் 120 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். இத்தொழிலாளர்கள் நேற்றும் இன்றும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இத்தொழிலாளர்கள் பணி புரிந்த நாட்களுக்கு வழங்கப்படும் முழுநேர வேதனத்தை குறைத்து பாதி வேதனம் வழங்கப்பட இருப்பதை தொடர்ந்து இப்போராட்டத்தை முன்னெடுத்ததாக போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் தொழிலாளர்களில் சிலர் நாட் சம்பளத்திற்கு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்றால் அதற்கு மேலதிகமாக பரித்திருந்த போதிலும் மேலதிக கொழுந்திற்கு வேதனம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

அத்துடன் இப்போராட்டம் தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.இதன்போது உரிய வேதனம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37