மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரி கைது - 20 போத்தல் கசிப்பு மீட்பு 

Published By: Digital Desk 4

10 Sep, 2020 | 10:36 AM
image

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை பிரதேசத்தில் கசிப்பு விற்பனைக்கு எடுத்துச் சென்ற ஒருவரை நேற்று புதன்கிழமை (09) கைது செய்ததுடன் 20 போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைக்க தவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று புதன்கிழமை  மாலை பால்சேனை பிரதேசத்தில் பொலிசார் சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் 

இந்த நிலையில் களப்பு பகுதியில் இருந்து கசிப்பை எடுத்து கொண்டு நடந்து சென்று கொணடிருந்த போது கசிப்பு வியாபாரியை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்ததுடன் 20 போத்தல் கொண்ட கசிப்பை மீட்டுள்ளனர் 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15