மத்திய கிழக்கிலிருந்து மேலும் 664 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: Vishnu

10 Sep, 2020 | 08:51 AM
image

மூன்று மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மொத்தம் 664 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

அதன்படி கட்டாரிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான க்யூஆர் -668 என்ற விமானத்தில் 89 இலங்கையர்கள் அதிகாலை 1.45 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.

அதேபோன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -266 என்ற விமானத்தில் 293 இலங்கையர்கள் அதிகாலை 4.53 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 290 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -226 என்ற விமானத்தில் அதிகாலை 4.23 மணிக்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52