இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘எம்டி நியூ டயமன்ட்’ எண்ணெய்க் கப்பலிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்படுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கையை உறுதி செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா கடல் சுற்றுச் சூழல் மாசடைதல் அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எம்டி நியூ டயமன்ட் கப்பலுக்கு அருகே கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகளை அரசு ஆய்வாளர் துறைக்கு சமர்ப்பிக்குமாறும் கடல் சுற்றுச் சூழல் மாசடைதல் அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரியும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM