எண்ணெய்க் கசிவை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கையை உறுதி செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு

Published By: Vishnu

09 Sep, 2020 | 08:06 PM
image

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘எம்டி நியூ டயமன்ட்’ எண்ணெய்க் கப்பலிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்படுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கையை உறுதி செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா கடல் சுற்றுச் சூழல் மாசடைதல் அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எம்டி நியூ டயமன்ட் கப்பலுக்கு அருகே கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகளை அரசு ஆய்வாளர் துறைக்கு சமர்ப்பிக்குமாறும்  கடல் சுற்றுச் சூழல் மாசடைதல் அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரியும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33