சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

Published By: Vishnu

09 Sep, 2020 | 05:31 PM
image

(செ.தேன்மொழி)

நிதி மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரை அடையாளம் காணுவதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவிக் கோரியுள்ளனர்.

கடந்த வருடம் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அனுராதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது 65 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ள சந்தேக நபரொருவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதால் அவரை கைது செய்வதற்கு முடியாமல் இருப்பதாகவும் , அவரை அடையாளம் காணுவதற்கு உதவுமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எப்பாவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஹேரத் முதியன்சலாகே சமன் குமார ஹேரத் என்பவரையே இவ்வாறு அடையாளம் காணுவதற்கு பொலிஸார் உதவிக் கோரியுள்ளனர்.

இந்நிலையில் , குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால். அதனை 025-2226014 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31