புகையிலை நிறுவனங்களிடம் சிகரெட் கொள்வனவிற்கான வரியை 90 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது 67 தொடக்கம் 72 சதவீதமாக உள்ள சிகரெட்டுக்கான வரியை 90 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
புகைப்பிடிப்பவர்களின் பாவனையை குறைப்பதற்கான நடவடிக்கைக்காக இந்த வரி அதிகரிப்பினை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM