இணையதளம் மூலம் பண மோசடி : பெண் உட்பட இருவர் கைது!

09 Sep, 2020 | 04:06 PM
image

(செய்திப்பிரிவு)

நவீன வகை கைத்தொலைபேசிகளை குறைந்த விலைக்குப் பெற்று தருவதாகக் கூறி இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த விலைக்கு நவீன தொலைபேசிகளைப் பெற்றுதருவதாகக் கூறி பண மோசடி இடம்பெற்றுள்ளதாக கடந்த 6 ஆம் திகதி மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய தென் மாகாண குற்ற விசாரணைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பெண்னொருவர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் கடந்த 7 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47