(செய்திப்பிரிவு)
வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய புழுதிவாய பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 68 கிலோ கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் பயணித்த ஜீப் மற்றும் மோட்டார் வாகனமொன்றும் சோதனைக்கு உட்டுத்தப்பட்ட போது அவற்றிலிருந்து 68 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் ஜீப் மற்றும் மோட்டார் வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலாவெளி மற்றும் பெரியமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 48 மற்றும் 31 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM