புத்தளத்தில் விசேட சுற்றிவளைப்பு : 68 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

09 Sep, 2020 | 03:40 PM
image

(செய்திப்பிரிவு)

வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய புழுதிவாய பகுதியில்  செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 68 கிலோ கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் பயணித்த ஜீப் மற்றும் மோட்டார் வாகனமொன்றும்  சோதனைக்கு உட்டுத்தப்பட்ட போது அவற்றிலிருந்து 68 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் ஜீப் மற்றும் மோட்டார் வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவெளி மற்றும் பெரியமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 48 மற்றும் 31 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49