களுத்துறை வடக்கு சிறைச்சாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குறித்த கைதியை முச்சக்கர வண்டியில் சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்துச் சென்றபோது அவர் தப்பியோடியுள்ளார்.
இந் நிலையிலேயே சந்தேக பர் அளுத்கம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தப்பிச் சென்ற மேற்படி நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சிறைச்சலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM