தப்பியோடிய கைதி மீண்டும் சிக்கினார்

Published By: Vishnu

09 Sep, 2020 | 12:50 PM
image

களுத்துறை வடக்கு சிறைச்சாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த கைதியை முச்சக்கர வண்டியில் சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்துச் சென்றபோது அவர் தப்பியோடியுள்ளார்.

இந் நிலையிலேயே சந்தேக பர் அளுத்கம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தப்பிச் சென்ற மேற்படி நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சிறைச்சலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55