கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்த மேலும் 136 நபர்கள் இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
இதுவரை மொத்தமாக 38,863 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது முத்தரப்புப் படைகளால் பராமரிக்கப்படும் 57 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 6,176 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM