ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது: பெருமளவான பணமும் மீட்பு

Published By: J.G.Stephan

08 Sep, 2020 | 03:36 PM
image

களுத்துறை வடக்கு - வஸ்கடுவ பகுதியில் ஐஸ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களோடு சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை பிற்பகல் தனியார் சிற்றுண்டிச்சாலையொன்றில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிற்றுண்டிச்சாலையிலிருந்து 14 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 22 கிராம் கேரள கஞ்சா , 5 அடி உயரமான கஞ்சா செடி, மதுபான உற்பத்திற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் 2, முச்சக்கர வண்டி 1 மற்றும் 64,000 ரூபா பணம் ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 20, 27, 30 மற்றும் 37 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும்,  சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17