கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் குணமடைவு!

Published By: Jayanthy

08 Sep, 2020 | 02:53 PM
image

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09  பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,935 ஆக உயர்வடைந்துள்ளது.

இதே வேளை நேற்றையதினமும் இன்றும் இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை. 

இதனையடுத்து, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,123 ஆகவும்  தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 176 ஆகவும் காணப்படும்கின்றது.

அத்துடன் கொரோனா தொற்று சந்தேகத்தில் 37 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி  12 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19