ஐ.தே.கவின் தலைவிதியை மாற்ற சஜித்தால் மாத்திரமே முடியும் - திஸ்ஸ அத்தனாயக்க

Published By: Vishnu

07 Sep, 2020 | 05:35 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் தலை விதியை மாற்றுவதற்கு அக்கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து தலைமைத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு தலைமை தாங்குவதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தயாராகவுள்ளார் என்றும் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33