இந்தோனேஷியத் தீவுகளில் தரையிறங்கிய சுமார் 300 ரோஹிங்கிய அகதிகள்

Published By: Vishnu

07 Sep, 2020 | 04:55 PM
image

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடக்கு முனையிலுள்ள ஆச்சேவில் சுமார் 300 ரோஹிங்கிய அகதிகள் தரையிறங்கியுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஆச்சேவில் தரையிறங்கிய குழுவில் 102 ஆண்களும், 181 பெண்களும் மற்றும் 14 குழந்தைகளும் கூறப்படுகிறது.

அத்துடன் இந்த குழுவில் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அநேகமானோர் உள்ளூர் வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் அப் பகுதியின் இராணுவத் தலைவர் ரோனி மகேந்திரா தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியாக்கள் கடலில் எவ்வளவு காலம் இருந்தார்கள் அல்லது அவர்கள் எந்த வகையான கப்பலில் வந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ரோஹிங்கியாக்களின் உயிர் காக்கும் பணியை முன்னெடுத்தமைக்காக ஐ.நா. அகதிகள் நிறுவனம் வரவேற்பு அளித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17