இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடக்கு முனையிலுள்ள ஆச்சேவில் சுமார் 300 ரோஹிங்கிய அகதிகள் தரையிறங்கியுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஆச்சேவில் தரையிறங்கிய குழுவில் 102 ஆண்களும், 181 பெண்களும் மற்றும் 14 குழந்தைகளும் கூறப்படுகிறது.
அத்துடன் இந்த குழுவில் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அநேகமானோர் உள்ளூர் வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் அப் பகுதியின் இராணுவத் தலைவர் ரோனி மகேந்திரா தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியாக்கள் கடலில் எவ்வளவு காலம் இருந்தார்கள் அல்லது அவர்கள் எந்த வகையான கப்பலில் வந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ரோஹிங்கியாக்களின் உயிர் காக்கும் பணியை முன்னெடுத்தமைக்காக ஐ.நா. அகதிகள் நிறுவனம் வரவேற்பு அளித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM