சீனா, அமெரிக்கா, இந்தியாவுக்கு புதிய தூதுவர்கள்?

Published By: Vishnu

07 Sep, 2020 | 11:22 AM
image

சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கான புதிய தூதர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சீனாவின் பீஜங்கிற்கான இலங்கையின் புதிய தூதுவராக வெளியுறவு அச்சின் முன்னாள் செயலாளரான பாலித கோஹனவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அவரது நியமனம் குறித்த விபரங்களை உயர் பதவிகள் குறித்த குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை வெளிவிவகார செயலாளராகப் பதவிவகித்த, சர்வதேச உறவுகளில் நீண்டகால அனுபவம்கொண்ட மூத்த இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க வொஷிங்டனின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடமையாற்றிய ரொட்னி பெர்னாண்டோ இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த அரசாங்க காலப் பகுதியில் பல அமைச்சுப் பதவிகளை வகித்த மிலிந்த மொறாகொட இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08