இங்கிலாந்தின், பேர்மிங்கம் நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக் குத்தில் ஐந்து ஆண்கள் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த சம்பவத்தை நேரில் கண்ட எவரையும் 101 என்ற அந் நாட்டு பொலிஸ் அவசர சேவையுடன் தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய செய்திகளுக்கு:
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM