இங்கிலாந்தின், பேர்மிங்கம் நகர மையத்தில் பாரிய கத்திக் குத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட் பொலிஸார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அவர்களது விபரங்கள் எதையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
இந் நிலையில் குறித்த பகுதியில் அனைத்து அவசர சேவைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM