பயங்கர தீ விபத்து: 60 குடிசைகள் சேதம்

Published By: Raam

13 Jul, 2016 | 11:11 PM
image

தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் இன்று திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் அந்த வீட்டில் பிடித்த தீ அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த போராடினர். இருப்பினும் பல வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. 

இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. 

குறித்த தீ விபத்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால்  ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08