இலஞ்சம் பெற்ற பாராளுமன்ற ஊழியர் கைது

Published By: Vishnu

04 Sep, 2020 | 04:52 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்ற உணவகத்தின், பொருட்களை பொறுப்பேற்கும் அதிகாரி இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டார். 

இன்று காலை, கடுவலை பஸ் தரிப்பு நிலையம் அருகே, பழ வர்த்தகர் ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்ளும் போது அவரைக் கைது செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.

சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னெடுத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21