உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக, சமூக இடைவெளியை பேணுதல், முககவசம் அணிதல் மற்றும் கைகளை கழுவுதல் என்பன கட்டாயமாக பின்பற்ற வேண்டியுள்ளது.
இந்நிலையில், இருவருக்கு இடையேயான உறவினை கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாதுகாப்பாக முன்னெடுப்பது குறித்து கனடாவின் உயர்மட்ட மருத்துவர் தெரேசா டாம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உடலுறவின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.
உறவின் போது சுவாச துளிகள் பரவாமல் தடுப்பதற்காக முத்தமிடுவதை தவிர்த்து கொள்வதுடன் முககவசங்களை அணியுமாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தம்மை பற்றியும் தமது துணைபற்றியும் கொரோனா அறிகுறிகள் குறித்து விளிப்புடன் இருக்குமாறும் டாம் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM