169 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Published By: R. Kalaichelvan

04 Sep, 2020 | 10:30 AM
image

வெளிநாடுகளில் கொரோனாவை தொடர்ந்து விதிக்கப்ட்ட பயணக்கட்டுப்பாட்டில் சிக்கித்தவித்த மேலும் 169 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.

அதேவேளை கட்டார் , தோஹாவில் இருந்து 96 பேரும் , இந்தியாவின் சென்னையில் இருந்து 48 பேரும் , ஜப்பானின் நரிட்டாவைச் சேர்ந்த 17  பேர் உள்பட துபாய் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து 8 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.

அத்தோடு நேற்று இரவு நாட்டிற்கு நேபாளம் மற்றும் இஸ்ரேலில் இருந்து 269 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இந்நிலையில் நாட்டிற்கு மற்றுமொரு குழு இத்தாலியில் இருந்து இன்று பிற்பகல் வருகை தரவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24