ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

Published By: R. Kalaichelvan

03 Sep, 2020 | 06:19 PM
image

கதிர்காமம் விசேட அதிரடிப் படையினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலையொன்றுக்கருகில் சந்தேகத்திற்கிடமாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கதிர்காமம் விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 660 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரென விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், திஸ்ஸமஹாராம அரிசி விற்பனை நிலையத்திற்கருகில் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது பன்னேகமுன - பொரலுவௌ வீதியில் வைத்து 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53