சிம்பாப்வே தலைநகரின் வடமேற்கில் உள்ள ஹ்வாங்கே தேசிய பூங்காவிற்கும் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கும் இடையில் அமைந்துள்ள பாண்டமாசு வனப்பகுதியில் 22 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 11 யானைகள் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து செவ்வாய்க்கிழமை அந்த எண்ணிக்கையானது 22 ஆக உயர்வடைந்துள்ளது.
யானைகளின் உயிரிழப்புகளுக்கான காரணம் மர்மமான முறையில் உள்ள நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்வித்துள்ளனர்.
இளம் மற்றும் பலவீனமான யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், யானைகள் விச செடிகள் அல்லது புதர்களை உட்கொண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM