22 யானைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Published By: Vishnu

03 Sep, 2020 | 05:02 PM
image

சிம்பாப்வே தலைநகரின் வடமேற்கில் உள்ள ஹ்வாங்கே தேசிய பூங்காவிற்கும் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கும் இடையில் அமைந்துள்ள பாண்டமாசு வனப்பகுதியில் 22 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 11 யானைகள் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து செவ்வாய்க்கிழமை அந்த எண்ணிக்கையானது 22 ஆக உயர்வடைந்துள்ளது.

யானைகளின் உயிரிழப்புகளுக்கான காரணம் மர்மமான முறையில் உள்ள நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்வித்துள்ளனர்.

இளம் மற்றும் பலவீனமான யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், யானைகள் விச செடிகள் அல்லது புதர்களை உட்கொண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47