மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 13 தொழிலாளிகள் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

03 Sep, 2020 | 12:27 PM
image

மஸ்கெலியா  பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் நேற்று 2 ஆம் திகதியன்று 13 தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய 13 தொழிலாளர்களில் 10 தொழிலாளர்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியதாகவும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இச்சம்பவானது தோட்டத்தில் கொழுந்து பறித்திக்கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகியதாக தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டதுடன் குளவி கூடுகளை அகற்ற உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40