கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் குணமடைவு! 

Published By: R. Kalaichelvan

02 Sep, 2020 | 03:00 PM
image

கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் நான்கு பேர்  பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன் அடிப்படைடியில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,883 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 197 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 77 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியகண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையில் நாட்டில் கொரோன தொற்றார்ளகளின் எண்ணிக்கை 3,092 ஆக அதிகரித்துள்ளதுடன், நேற்றைய தினம் நாட்டில் புதிய 43 கெரோனா தொற்று நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51