கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் நான்கு பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதன் அடிப்படைடியில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 197 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 77 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியகண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையில் நாட்டில் கொரோன தொற்றார்ளகளின் எண்ணிக்கை 3,092 ஆக அதிகரித்துள்ளதுடன், நேற்றைய தினம் நாட்டில் புதிய 43 கெரோனா தொற்று நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM