முத்தளம்பிட்டி கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (12) கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 7 பைர் கண்ணாடி படகுகள் மற்றும் 8 தங்கூசி வலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
இதேவேளை மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மற்றும் மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM