கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இரகசியமாக கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸ - ஸ்ரீ தர்மாராம வீதிக்கு அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இரத்மலானை - ஸ்ரீ தர்மாராம வீதி பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM