வியாழேந்திரன் மட்டு ஊடகப் பிரிவிற்கு விஜயம்

Published By: Digital Desk 4

01 Sep, 2020 | 11:54 AM
image

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இயங்கும் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விஜயம் மேற்கொண்டார்.

நேற்று திங்கள்கிழமை 31.08.2020 இடம்பெற்ற அவரது விஜயத்தின்போது மாவட்ட ஊடக அலுவலகத்தில் நிலவும் ஆளணி உட்பட இன்னும் பௌதீக தேவைகளையும் விரைவாக நிவர்த்தி செய்து தருவதாக அவர் உறுதியளித்ததாக மாவட்ட ஊடகப் பிரிவின் தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் தெரிவித்தார்.

மேலும், அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சார்ந்த தகவல்கள் செய்திகள், ஊடக அறிக்கைகள், அமைச்சரவைத் தீர்மானங்கள் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் இப்பிரிவின் செயற்பாடுகள் குறித்தும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தகவல் ஊடக அதிகாரியிடம் கேட்டறிந்து கொண்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப் பிரிவு 1999ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள மாவட்ட செயலகங்களில் செயற்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58