நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்!

Published By: Jayanthy

31 Aug, 2020 | 11:42 PM
image

தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக  நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில்  வறட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில் எதிர் வரும் நாட்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்  என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பாவனையாளர்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  வினயமாக கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08