(நா.தனுஜா)
போரின் போது காணாமல்போன முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளடங்கலான அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான காணாமல்போன அல்லது காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், காணாமலாக்கப்பட்டோரை நினைவுகூர்வதாகவும் தெரிவித்திருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச காணாமல்போனோர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் இன்று திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM