யாழ்பாணம் - செம்முனை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் இன்று (13) காலை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் 34 வயதான யாழ்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சை பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று குறித்த சந்தேக நபரை யாழ்பாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM