போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளுக்கான விளக்கமறியில் நீடிப்பு

Published By: Vishnu

31 Aug, 2020 | 11:53 AM
image

போதைப்பொருள் கடத்தற்காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 13 பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளின் விளக்கமறியல் இன்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று கொழும்பு தலைமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் அவர்களை செப்டெம்பர் 14 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52