போதைப்பொருள் கடத்தற்காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 13 பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளின் விளக்கமறியல் இன்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று கொழும்பு தலைமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் அவர்களை செப்டெம்பர் 14 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM