சீகிரியாவில் சுற்றுலாப்பயணிகள்  14 பேர் மீது குளவித்தாக்குதல்

Published By: Ponmalar

13 Jul, 2016 | 12:12 PM
image

சீகிரியாவை பார்வையிடச்சென்ற  சுற்றுலாப்பயணிகள்  14 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகி கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீகிரியாக் குன்றின் மேற்பகுதியை பார்வையிடச் சென்றபோதே குறித்த சுற்றுலாப் பயணிகள் குளவிக்  கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை சீன சுற்றுலாப்பயணி ஒருவரையும் உள்நாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரையும் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22