சீகிரியாவை பார்வையிடச்சென்ற சுற்றுலாப்பயணிகள் 14 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகி கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீகிரியாக் குன்றின் மேற்பகுதியை பார்வையிடச் சென்றபோதே குறித்த சுற்றுலாப் பயணிகள் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை சீன சுற்றுலாப்பயணி ஒருவரையும் உள்நாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரையும் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM