இராஜாங் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தலைமையில் நேற்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
“இலங்கை முன்னோக்கி” எனும் தலைப்பில் இடம்பெற்ற கலந்துரைாயடல் நேற்றையதினம் கொழும்பில் அமைந்துள்ள ஷங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் "இலங்கை முன்னோக்கி" என்ற தலைப்பில் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கடலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM