ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா பிரதமர் ஷின்சோ அபேக்குப் பிறகு ஆளும் கட்சி தலைமைப் போட்டியில் போட்டியிட விரும்புவதாக கியோடோ செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமரான அபே, நீண்டகால உடல் நிலைக் குறைவால் பதவி விலகுவதாகக் அண்மையில் அறிவித்தார்.
இதன் மூலம் அவர் தனது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு (எல்.டி.பி) ஒரு தலைமைத் தேர்தலுக்கான களத்தை அமைத்தார்.
பாராளுமன்றத்தின் கீழ் சபையில் கட்சியின் பெரும்பான்மை இருப்பதால் அவர் பிரதமராக தெரிவாவார் என்பது உறுதியான நிலையில் உள்ளது.
71 வயதான சுகா, 2012 ஆம் ஆண்டில் அபேவால் தலைமை அமைச்சரவை செயலாளரின் முக்கிய பாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார், அரசாங்கத்தின் உயர் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டார்,
இதன் மூலம் சுகா, பிரதமராக தெரிவாவதற்கு வலுவான போட்டியாளராக தற்போது உருவெடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM