ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் பாந்தா சவுக் பகுதியல் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இந்த பொலிஸ் அதிகாரியொருவரும் உயிரிழந்துள்ளார்.
பாந்தா சவுக் பகுதியில் பொலிஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM