கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட தாய் மற்றும் மகள் உயிரிழப்பு

Published By: Ponmalar

13 Jul, 2016 | 10:55 AM
image

இரத்தினபுரி - வெவல்வத்த குருபேவிலகம பகுதியில் கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம்  உயிரிழந்தவர்களின் வீட்டில் நேற்று (12)  இடம்பெற்றுள்ளது.

 37 வயதுடைய தாய் மற்றும் 13 வயதான மகள் ஆகியோரே சம்பவத்தில்  உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரையும் தாயுடன் காதல் தொடர்பு கொண்டிருந்த நபரொருவர்  கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கோண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46