பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பிரதான துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச் சம்பம் நேற்று (28) இரவு நவகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட நிலையில், தேடப்பட்டு வந்த குறித்த நபர் நவகமுவ பகுதியில் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, கொலை, கொள்ளை, கப்பம் பெறல் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான சமயங் என்பவரின் பிரதான துப்பாக்கிதாரியான இந்ரா என அறியப்படும் வஜிர குமார என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது நவகமுவ பகுதியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM