சீனாவின் தென் சீனக்கடல் ஏவுகணை சோதனை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது - அமெரிக்கா

Published By: Vishnu

28 Aug, 2020 | 09:01 AM
image

தென் சீனக் கடலில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை (கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை) சீன சோதனை செய்வது பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பாரசெல் தீவுகளைச் சுற்றியுள்ள இராணுவப் பயிற்சிகளின் போது சீனா நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது என்று பென்டகன், தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரிய கடல்களில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான நாட்டின் 2002 உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாகவும் பென்டகன் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த தசாப்தத்தில், தென் சீனக் கடலில் பல சர்ச்சைக்குரிய சோதனைகளையும் இராணுவ நிறுவல்களையும் சீனா உருவாக்கியுள்ளது. 

வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்வான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் குறித்த கடற்பகுதிகளுக்கான கடல்சார் உரிமைகோரல்களைக் கொண்டுள்ளதாகவும் பென்டகன் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13